இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

புதன், 27 ஏப்ரல், 2011

எச்சரிக்கை: வேதகாமம் வாசிப்பதால் வருபவை!!!!!!!

                                                                                                                       
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.       (   சங்கீதம் 37:31)

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

தேவனின் பிள்ளைகள் காதலிப்பது தவறா? அதுவும் உண்மையான அன்புதானே? உண்மையான காதல் என்ன தவறா?



நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானவைகளைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(II கொரி 6:17)
அன்பை நான்கு 'பெரிய வகையாக'ப் பிரிக்கலாம்
[1] Agape = God's love - தேவனின் அன்பு

ஏன் நம்முடைய எத்தனையோ ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை?


"ஜெபத்தைக் கேட்கிறவரேமாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்". என்பதால் எல்லா ஜெபத்தையும் அவர் கேட்கிறார் (hears). ஒரு விதத்தில்

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

புனித வேதாகமத்தை பற்றீய தொகுப்பு

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.(லூக்கா 21:33)
விலியம் ( புனித வேதாகமம், பைபிள்), யூதர் மற்றும் கிறித்தவர்களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு மொழிகளுக்கு

இயேசு சிலுவையில் இருந்த போது சொன்ன ஏழு வார்த்தைகள்

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 6:6)

இயேசுவின் மரணம் குறீத்து இக்கால அறிஞர்கள் நிர்ணயித்துள்ளனர்.

இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.(ரோமர் 5:12)

ஈஸ்டர் முட்டை

ஈஸ்டர் விடுமுறைக்காலம் அல்லது வசந்த காலத்தைக் கொண்டாடும் நோக்கோடு பரிசளிக்கபடும் விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட

உயிர்த்த ஞாயிறு

உயிர்த்த ஞாயிறு அல்லது பாஸ்காஇயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி

இயேசு மரித்த நாள்

விவிலியத்திலுள்ள தகவல்களைக் கொண்டு இயேசு மரித்த நாளை சரியாகக் கணக்கிட முடியாது. விவிலியத்தில் இயேசு நிசான் மாதம் 

புனித வெள்ளி




புனித வெள்ளி (Good Fridayகிறிஸ்தவர்களின் சமய ஆண்டில் ஒரு முக்கியமான நாளாகும். இது உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூருமுகமாக இது அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில்