இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

புதன், 27 ஏப்ரல், 2011

எச்சரிக்கை: வேதகாமம் வாசிப்பதால் வருபவை!!!!!!!

                                                                                                                       
அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.       (   சங்கீதம் 37:31)
பொய்கள்,ஏமாத்து,களவு,வாழ்க்கையின் சளீப்பு ,கோபம்,பொறாமை ஆகியவை குறையும்.

இதன் அரிகுறி:- அன்பு,ஆனந்தம்,அமைதி,இரக்கம் ஆகியவை அதிகரிக்கும்,

இவை மேலும் தொடர கர்த்தரையே துதிப்போம்.

கருத்துகள் இல்லை: