இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

சனி, 30 நவம்பர், 2013

வாலிபர்கள் எச்சரிக்கை! - சிறுகதை



 படிப்பிலும்,அழகிலும் சுட்டியான ரோஸிக்கு தன்னுடய படிப்பை முடித்தவுடன் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்ததில் அவளுடைய பெற்றோருக்கு மிகவும் சந்தோஷம், தன்

வியாழன், 28 நவம்பர், 2013

இங்கு நில்!




என்றைக்காவது உன்னைப் படைத்த கடவுளிடம் நீர் நண்பனாக பழக முடியும் என்று நினைத்துப் பார்த்திருக்கின்றாயா? கடவுளைப்பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அவரைத்

உற்ற நண்பன் இயேசு!



வாழ்க்கையில் பலவிதமான காரியங்களை அருமையாக முழுமையாக நாம் அனுபவிக்கின்றோம். பலவிதமான உணவுகளை உட்கொள்ளுகிறோம். பலவித விதமான உடைகளை அணிகிறோம். பலவிதமான நபர்களோடு பழகுகிறோம். ஆயினும் விருப்பமான உணவு எது? பிடித்த நிறம் எது? இப்படி கேள்வி கேட்கப்படும்போது நாம் ஏதேனும் ஒன்றையே பதிலாக சொல்வோம். “இன்ன நிறம் எனக்குப் பிடிக்கும் அல்லது “இதுதான் எனக்குப் பிடித்த சாப்பாடுஎன கூறுவோம். இதற்கு காரணம் என்ன? அதனை நாம் ருசிபார்த்திருப்பதினால் அல்லவா!

கிறிஸ்தவராக நாம் செய்கின்றோம்.........?


  திருச்சபைக்கு செல்வது, ஜெபிப்பது, நற்செய்தியை பகிர்ந்துகொள்வது இவையெல்லாமே கிறிஸ்தவராக நாம் செய்கின்றோம். இதற்குக் காரணம், நாம்

புதன், 27 நவம்பர், 2013

கள்ள தீர்க்கதரிகளின் உபதேசங்களை கண்டு கொள்வது எப்படி?

இது கடைசிக் காலம் என்பதினால் கள்ளப் போதகங்களின் காலமாகவும் இருக்கிறது. கள்ளப் போதகங்களையும் அவற்றை போதிப்பவர்களையும் அடையாளம் கண்டாலொழிய நாம் வஞ்சிக்கப்படுவதற்கு தப்ப முடியாது. வேதாகமத்தின் துணையுடன் கள்ள போதகங்களை அடையாளம் காண உதவுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எது நமது பெலன்?

 
 
உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. -  சங்கீதம் 16:11.

கிறிஸ்தவத்தைக் குறித்து அவர்களில் எத்தனை சபை பிரிவினைகள்! எத்தனை பாகுபாடுகள்! அவர்களுக்குள்ளே நான்தான் சரி என்று எத்தனை விவாதங்கள்!’


உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். - (எபேசியர் 4:4-6).