இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

வாக்குத்தத்தங்கள்







2017 புதுவருடம் (ஜனவரி சங்கீதம் 9 : 14 )
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்
டிசம்பர் 2013  ( சங்கீதம் 33 : 22 )

கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
நவம்பர் 2016     சகரியா 9  : 14 )

அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்

அக்டோபர் 2016   ( சங்கீதம் 29  : 11 )
கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
செப்டாம்பர் 2016      சங்கீதம் 20 : 5 )
உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

ஆகஸ்ட் 2016    ( யோவான் 14 : 27 )
மாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக
.
ஜுலை 2016   சங்கீதம் 116 - 1 )  
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

ஜுன் 2016   ( சங்கீதம் 18 - 33 )
அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.

 மே 2016 -    ( I கொரிந்தியர்  3 : 7 )
விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்

 ஏப்ரல் 2016  -   (  சங்கீதம் 132 : 12 )
ர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.

மார்ச் 20016   - ( நெகேமியா 2 : 20 ) 
பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்;

பிப்ரவரி 2016  -   ( சங்கீதம் 84 : 12 )
உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

2016 புதுவருடம் (ஜனவரி)    (எசேக்கியேல் 36 : 9)
இதோ நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள் 
                        
டிசம்பர் 2013 ( சங்கீதம் 27:1 )
கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?


நவம்பர் 2013   ( யோவான் 14:16 )
ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 அக்டோபர் 2013   ( அப்போஸ்தலர் 17:28 )

ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்..

செப்டாம்பர் 2013   ( எசேக்கியேல் 8:3 )

கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்;

 ஆகஸ்ட் 2013      ( உபாகமம் 7:13 )

உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார்.

 ஜுலை 2013         ( யோவேல் 2:26 )

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

ஜுன் 2013       ( ஏசாயா 48:18 )                                       

அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்

  மே 2013                       ( மீகா 7:15 )

நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.

   ஏப்ரல் 2013          ( சகரியா 9:12 )

 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான    நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.

மார்ச் 2013    (ஈஸ்டர் நாள் )

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.



ஏப்ரல் -2011     (சங்கீதம்  134:3)
 
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசிர்வாதிப்பார் 

மார்ச்-2011       (சாமுவேல் 20:.30)

கருத்துகள் இல்லை: