இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

சனி, 30 நவம்பர், 2013

வாலிபர்கள் எச்சரிக்கை! - சிறுகதை



 படிப்பிலும்,அழகிலும் சுட்டியான ரோஸிக்கு தன்னுடய படிப்பை முடித்தவுடன் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்ததில் அவளுடைய பெற்றோருக்கு மிகவும் சந்தோஷம், தன்

வியாழன், 28 நவம்பர், 2013

இங்கு நில்!




என்றைக்காவது உன்னைப் படைத்த கடவுளிடம் நீர் நண்பனாக பழக முடியும் என்று நினைத்துப் பார்த்திருக்கின்றாயா? கடவுளைப்பற்றி சிந்திக்கும் போதெல்லாம் அவரைத்

உற்ற நண்பன் இயேசு!



வாழ்க்கையில் பலவிதமான காரியங்களை அருமையாக முழுமையாக நாம் அனுபவிக்கின்றோம். பலவிதமான உணவுகளை உட்கொள்ளுகிறோம். பலவித விதமான உடைகளை அணிகிறோம். பலவிதமான நபர்களோடு பழகுகிறோம். ஆயினும் விருப்பமான உணவு எது? பிடித்த நிறம் எது? இப்படி கேள்வி கேட்கப்படும்போது நாம் ஏதேனும் ஒன்றையே பதிலாக சொல்வோம். “இன்ன நிறம் எனக்குப் பிடிக்கும் அல்லது “இதுதான் எனக்குப் பிடித்த சாப்பாடுஎன கூறுவோம். இதற்கு காரணம் என்ன? அதனை நாம் ருசிபார்த்திருப்பதினால் அல்லவா!